Search This Blog

Wednesday, April 29, 2015

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு !

வசரத்தில் மின்னஞ்சல் அனுப்பிய பின் ஏன் அனுப்பினோம் என்று நினைத்து வருத்தப்படுபவர்கள் பலர். அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் PRIVNOTE/ சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும். அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள். அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது/http://networkrockers.blogspot.com/

No comments:

Post a Comment